வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

22 January 2015

நபியின் பிரிவால் ஸஹாபாக்களின் நிலை

தன்னுயிரை விட நபி உயிரை எல்லாக் காலத்திலும் மதித்தவர்கள் ஸஹாபாக்கள். இறை மார்க்கத்தை ஏற்று, இறைத்தூதருக்கு முன்பாகவே மதீனா ஹிஜ்ரத் செய்து, அழைப்புப் பணி செய்த முதலாமவர் முஸ்அப் இப்னு உமைர்[ரலி] அவர்களாவர...