வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

11 February 2016

பிரிவினை வேண்டாம்

أن أقيموا الدين ولا تتفرقوا فيه "நீங்கள்(ஏகதெய்வக்கொள்கையுடைய சத்திய)மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள்: நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்.(அல்குர்ஆன் 42:13) நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:   أَلا أُخْبِرُكُمْ بِأَفْضَلَ مِنْ دَرَجَةِ الصِّيَامِ وَالصَّلاةِ وَالصَّدَقَةِ...