வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

12 November 2015

மார்க்க நெறிப்படி நம் மழலையர்களை வளர்ப்போம்

பிள்ளைகள் எதற்கு ? ·நாம் பிள்ளைகள் பெற்றுக்கொள்கிறோம் ·என்ன நிய்யத்தில் பெற்றெடுக்கிறோம். நம்மிடம் நிய்யத் இருக்கிறதா? ·எதற்கும் ஒரு நிய்யத் வேண்டுமல்லவா? ·நிய்யத்தை பொறுத்துத்தானே வாழ்க்கை மதிப்புப்பெறும் பிள்ளைகள் எதற்கு ? அந்தஸ்திற்கான அடையாளமா ? நமக்கு உதவுவார்கள் என்பதற்காகவா? இரண்டு எண்ணமும் தப்பில்...