நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும்,அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! (அல் குர்ஆன் 8:1)
وَمَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي
مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ
الْعَظِيمُ
- அல்லாஹ்வுக்கும்,அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச்செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியிலஆறுகள்ஓடும்.அதில்நிரந்தரமாக இருப்பார்கள்.இதுவே மகத்தான வெற்றி.(அல்குர்ஆன்4:13)