வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

20 November 2014

தொ(ல்)லைக்காட்சியும் அதன் விபரீதங்களும்

இறைவன் இவ்வுலகில் மனிதன் வாழ்வதற்கு தேவையான அனைத்து ஏற்ப்பாடுகளையும் அழகான முறையில் அமைத்துள்ளான். இன்றைய உலகம் முன்னேற்றப்பாதையில் வீறுநடை போட்டுகொண்டிருக்கிறது அந்த அடிப்படையில் மின்னணு சாதனங்கள் அவசிய தேவையாகிவிட்டது...

17 November 2014

அதிசய மனிதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

தகவல்: SHAHUL ULAVI [ உலகில் வாழ்ந்து சென்ற அனைவரும் இவ்வாறு அடுத்தவர்களின் துணையின் அவசியத்துடன் வாழ்ந்தவர்களே. ஆனால் மனித சரித்திரத்தில் ஒருவரைத் தவிர, அவர்கள்தான் மனிதர்களது ஒவ்வொரு வினாடி அசைவுக்கும் வழிகாட்டிச்சென்ற அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகும். இத்தனைக்கும் இவர்கள் சாதாரணமான...

அறிவுச்சுடர் இமாம் ஷாஃபிஈ (ரஹ்)

இமாமாவர்கள் தனது பாடத் திட்டத்தை வகைப்படுத்தி, முதலில் குர்ஆன் மற்றும் அதன் விரிவுரை என்றும், அதற்குப் பின் ஹதீஸ் கலை, அதனையடுத்து, இஸ்லாமிய (ஃபிக்ஹு) சட்டக் கலை, அதனை அடுத்து உச்சரிப்பு மற்றும் அரபி மொழி ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார்கள். எகிப்தில் இருக்கும் காலத்தில் தனது எழுத்துப் பணியை விடாது...