வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

சட்டங்கள்

வணக்கம்,வழக்கம்,வணிகம்,இல்லறம்,நல்லறம்,தொடர்பான வினாக்களுக்கு ஆதாரத்துடன் அளிக்கப்பட அருமையானபதில்கள்

குழந்தைப் பெயர்கள்

அரபு மற்றும் அர்த்தத்துடன் முஸ்லிம் குழந்தைகளுக்கான அழகுத் திருப் பெயர்கள்

அரபுக் கல்லூரிகள்

தரணி எங்கும் தலைசிறந்து விளங்கும் அரபுக் கல்லூரிகள்

வலைதள வல்லுநர்கள்

இந்த தளத்தில் அரும்பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள்

Showing posts with label விஷேச தினப் பதிவுகள். Show all posts
Showing posts with label விஷேச தினப் பதிவுகள். Show all posts

17 September 2015

அரஃபா - அடேங்கப்பா!

அல்லாஹ் அருள்மறைக் குர்ஆனில் சத்தியமிட்டு சிலாகித்துக் கூறும்
அற்புத நாள் அரஃபா.

வாக்களிக்கப்பட்ட நாளின் மீதும் சாட்சியின் மீதும் சாட்சி சொல்லவேண்டிய நாளின் மீதும் சத்தியமாக!’’ (அல்குர்ஆன் 85: 2,3)

இந்த வசனத்தில் வரும் முதலாவது நாள் மறுமை நாள். இரண்டாவது கூறப்பட்டது வெள்ளிக் கிழமை மூன்றாவது சத்தியம் செய்து கூறப்பட்ட நாள் அரஃபா நாளாகும். (திர்மிதி)*1

அதிசய பிராணி வெளியாகும் நாள்:

01 July 2015

பத்ரு தரும் பாடம்



وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنتُمْ أَذِلَّةٌ فَاتَّقُواْ اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (القرآن 3:123)

பத்ரில் (நடந்த போரில்) நீங்கள் (எதிரிகளைவிட ஆயுதத்திலும், தொகையிலும்) குறைந்தவர்களாக இருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவனுக்குப் பயந்து (வழிப்பட்டு) நடங்கள்.  (அல்குர்ஆன் 3:123)

غزوة بدر


غزوة بدرجزء من غزوات الرسول محمد تاريخ17  رمضان 2هـ / 13 مارس  624 مالموقععند آبار بدر، على بعد 130 كيلومتراً جنوب غربي المدينة المنورة النتيجة انتصار المسلمين متحاربين المسلمون في المدينة قريش مكة القادة والزعماء رسول الإسلام محمد أبو جهل ,
عتبة بن ربيعة ,القوة313 رجلاً، وقيل 319، وقيل 340, فَرَسان اثنان, 70 جمل, 1000 رجل, 200 فرس، وقيل 100 فرس إصابات وخسائر14 قتيلاً، ستة من المهاجرين، وثمانية من الأنصار70 قتيلاً, 70 أسيراً.

26 June 2015

பாவமன்னிப்பு!





பாவம் செய்தல் மனிதனின் பிறப்பு அம்சங்களில் ஒன்று.மனிதன் மலக்கு அல்ல அவன் பாவத்தை அறியாமல்,தெரியாமல் இருப்பதற்கு.

இஸ்லாம் மனிதனை மனிதனாகத் தான் பார்க்கின்றது. அவன் நல்லதையும் அறிந்தவன்.கெட்டதையும் தெரிந்தவன் என்ற கண்ணோட்டத்தில் தான் மனிதனை அணுகுகிறது.

19 June 2015

ரமளானின் ரஹ்மத்தும், நோன்பின் சட்டங்களும்!

                                                      بسم الله الرحمن الرحيم 


சந்கைமிகுந்த ரமலான் நம்மை அலங்கரிக்க வந்திருக்கிறது. ரமலான் என்றாலே நம் உள்ளத்தில் ஒரு விதமான சந்தோஷம் ஏற்படுகிறது. இது தான் ஈமானிய உணர்வு
ரமழானின் முப்பது நாட்களை மூன்று பிரிவாக பிரித்துமுதல் பத்தில்
ல்லாஹ்வின் ரஹ்மத்தையும்இரண்டாம் பத்தில்பாவ மன்னிப்
பையும்மூன்றாமது பத்தில் நரக விடுதலையையும்வல்ல நாயனிடம் 
மன்றாடி கேட்க வேண்டுமென நபி {ஸல்}அவர்கள் கூறுவார்கள்.

12 June 2015

"ரமளானை வரவேற்போம்"


புனித ரமலானே வருக! அல்லாஹ்வின் அருளே வருக!! அருட்கொடை மாதமே வருக!!
Image result for ramalan
நன்மைகளை குவிக்கும் நற்பாக்கியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது, ரமளானை வரவேற்க நாம் தயாராக இருக்கிறோமா?. ஒரு பரகத்தான மாதம். குர்ஆன் இறங்கிய மாதம் என்று இந்த மாதத்தின் அறிமுகத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். நேர்வழியும் உம்மத்தின் தெளிவும் அடங்கிய வேத புத்தகம் இறங்க அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம் இந்த ரமளான் மாதம். இந்த மாதத்திற்கு நாம் தயாராக வேண்டும்.

29 May 2015

பராஅத் இரவில் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா?

பராஅத் இரவில் நமது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா? முதலில் நாம் நம் உறவுகளை சேர்ந்து வாழுவோம் 
உறவுகளைச் சேருங்கள் ; அல்லாஹ் உங்களை சேர்த்துக் கொள்வான்

பராஅத்தே வருக! பரக்கத்தைத் தருக!!

சங்கை மிகுந்த ஷஃபான்:
நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள ஏனைய மாதங்களில் கூடுதலாக நோன்பு நோற்ற ஒரு மாதமென்றால் அது ஷஃபான் மாதம் தான் என்பதை ஹதீஸ்களில் மூலம் நாம் காணலாம். இதன் மூலம் ஷஃபான் மாத நோன்பின் சிறப்பையும் அதன் மகத்துவத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.

15 May 2015

மிஃராஜும் படிப்பினையும்

கருணை காட்டுபவர்களில் காருண்யமி மக்க அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா தன் திருமறையில்...

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِير1)

'மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற் காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன். பார்ப்பவன்'      (அல்குர்ஆன் 17:1)

29 January 2015

ஆன்மீக புரட்சியாளர் கௌதுல் அஃலம் முஹியித்தீன் அப்துல் கதிர் ஜீலானி (ரஹ்)

ஒவ்வொரு வருடம் ரபீவுல் ஆகிர் மாதம் வந்தவுடன் நம் நினைவில் முதலில் வருவது இறைநேசர்களின் தலைவர் சய்யிதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள்தான்.
எத்தனையோ இறைநேசர்களை உருவாக்கி, மனிதர்களை புனிதர்களாக உருவாக்கிய மாபெரும் மகான். அவர்களின் சிறப்பான சொற்பொழிவால் பல லட்சக்கணக்கான மக்களை புனித இஸ்லாத்திற்குள் கொண்டு வந்த வள்ளல்.

22 January 2015

நபியின் பிரிவால் ஸஹாபாக்களின் நிலை


தன்னுயிரை விட நபி உயிரை எல்லாக் காலத்திலும் தித்தவர்கள் ஸஹாபாக்கள். இறை மார்க்கத்தை ஏற்று, இறைத்தூதருக்கு முன்பாகவே மதீனா ஹிஜ்ரத் செய்து, அழைப்புப் பணி செய்த முதலாமவர் முஸ்அப் இப்னு உமைர்[ரலி] அவர்களாவர்.

08 January 2015

நபிகளாரின் குடும்ப வாழ்க்கை


   
மேன்மையுடைய மாதமான ரபீயுல் அவ்வல் மாதத்தில் நபிகளாரின் பல பருவங்களைப் பற்றி பார்த்து வரும் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது அவர்களின் குடும்ப வாழ்வு.

01 January 2015

நபிகளார் வழிகாட்டிய இளமைப் பருவம்


ஒரு சமுதாயத்தின் இணையற்ற பாரிய சக்தி அச்சமூதாயத்தின் இளைஞர்களே ஆவார்கள். ஒரு மனிதன் தனது வாழ்நாளில் மூன்று பருவங்களை கொண்டுள்ளான் என்பது நாம் அனைவரும் அறிந்தவிடயமாகும்.

24 December 2014

உத்தம நபியின் உதயம்


வசந்த காலம் வந்துவிட்டது..
ரபிஉல் அவ்வல் மாதம் மனித இனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவொன்று. ஏனெனில் மனிதசமூகத்தை இருளிலிருந்து ஒளியின் பால், வழிகேட்டிலிருந்து நேர்வழியின் பக்கம் வழி நடத்த வந்த நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் இது.
ரபீஉன்என்றால் வசந்தம் என்பது பொருள். வசந்தகாலம் பூமிக்கு பசுமையையும் அழகையும் வனப்பையும் கொண்டு வருகின்றது.

27 November 2014

Vellimedai: சஃபர் மாதம்: சங்கடமா? சந்தோஷமா? சாதாரணமா?

Vellimedai: சஃபர் மாதம்: சங்கடமா? சந்தோஷமா? சாதாரணமா?: யானைக்கு தும்பிக்கை எப்படியோ மனிதனுக்கு நம்பிக்கை அப்படி. நம்பிக்கை எனும்போது ... இறை நம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கை இருக்கவேண...