வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

29 May 2015

பராஅத் இரவில் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா?

பராஅத் இரவில் நமது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா? முதலில் நாம் நம் உறவுகளை சேர்ந்து வாழுவோம்  uravukalai penuvom.mp3 உறவுகளைச் சேருங்கள் ; அல்லாஹ் உங்களை சேர்த்துக் கொள்வான் ...

பராஅத்தே வருக! பரக்கத்தைத் தருக!!

சங்கை மிகுந்த ஷஃபான்: நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள ஏனைய மாதங்களில் கூடுதலாக நோன்பு நோற்ற ஒரு மாதமென்றால் அது ஷஃபான் மாதம் தான் என்பதை ஹதீஸ்களில் மூலம் நாம் காணலாம். இதன் மூலம் ஷஃபான் மாத நோன்பின் சிறப்பையும் அதன் மகத்துவத்தையும் விளங்கிக் கொள்ளலாம...