அகீகாவுடைய பிராணியையோ அல்லது அதன் இறைச்சியையோ கந்தூரி போன்ற பொது விருந்துகளில் பயன்படுத்தலாமா ?
حامدا و مصليا
பதில் :
(1). அகீகா கொடுப்பது விரும்பத்தக்கதுதான். எந்த இமாமிடத்திலும் சுன்னத்தோ, வாஜிபோ கிடையாது.
(2). அகீகாவுடைய பிராணியையோ அல்லது அதன்
இறைச்சியையோ கந்தூரி போன்ற பொதுமக்கள் கலந்துகொள்ளும் விருந்துகளில்
சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அறுக்கும்போது அகீகாவுடைய நிய்யத்
வைக்கவேண்டும்.
1 comments:
மாஷா அல்லாஹ்
Post a Comment