வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

31 December 2015

நற்குணங்களின் தாயகம் நபிகள் நாயகம்!

அஸ்ஸலாமு அழைக்கும் சங்கை மிகுந்த ஆலிம்களே மேலான்மைகுழு சார்பாக இந்த வார ஜும்ஆ தலைப்பு அண்ணலார் ஒரு அழகிய முன்மாதிரி என்று தரப்பட்டதை தாங்கள் அறிவீர்கள். சென்ற வாரம் தவூதிகள் சார்பாக இதே தலைபில் மிக அற்புதமாக பல செய்திகளை தந்து குறிப்பு வழங்கி பல ஆலிம்கள் சென்ற ஜும்ஆவில் பேசியும் இருப்பதால்...

23 December 2015

அண்ணலார் ஓர் அருட்கொடை

                     وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ              (நபியே!) உம்மை அகிலத்தார்க்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை.(22;107) முத்திரை...

11 December 2015

“முதல் வசந்தமே வருக வருக"

ரபிஉல் அவ்வல் மாதம் மனித இனத்திற்குமிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவொன்று. ஏனெனில் மனிதசமூகத்தைஇருளிலிருந்து ஒளியின் பால்,வழிகேட்டிலிருந்து நேர்வழியின் பக்கம் வழிநடத்த வந்த நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் இத...

19 November 2015

மழை அல்லாஹ்வின் அருள்

الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ  ﴿2:22﴾  அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து,...

12 November 2015

மார்க்க நெறிப்படி நம் மழலையர்களை வளர்ப்போம்

பிள்ளைகள் எதற்கு ? ·நாம் பிள்ளைகள் பெற்றுக்கொள்கிறோம் ·என்ன நிய்யத்தில் பெற்றெடுக்கிறோம். நம்மிடம் நிய்யத் இருக்கிறதா? ·எதற்கும் ஒரு நிய்யத் வேண்டுமல்லவா? ·நிய்யத்தை பொறுத்துத்தானே வாழ்க்கை மதிப்புப்பெறும் பிள்ளைகள் எதற்கு ? அந்தஸ்திற்கான அடையாளமா ? நமக்கு உதவுவார்கள் என்பதற்காகவா? இரண்டு எண்ணமும் தப்பில்...

05 November 2015

பிற மதத்தை பின்பற்றுவோர் அம்மதத்தையே சார்ந்தவர்

   பிற மதத்தை பின்பற்றுவோர் அம்மதத்தையே சார்ந்தவர்                        ஏழு வானத்தின் மேலிருந்து இறக்கப்பட்ட இஸ்லாமும் மனித புத்தியினால் உருவாக்கப்பட்ட அந்நிய...