23 April 2015
16 April 2015
வதந்தி(தீ)களை பரப்பாதீர்

சமீப
காலமாக இ.மெயில், வாட்ஸ் அப், டெலிகிராம், பேஸ்புக், டுவிட்டர்
மற்றும் ஊடகங்களில் அதிகமாக வதந்திகள் பரப்பப்படுகிறது. இதில் குறிப்பாக மரண செய்திகள், இஸ்லாமியப் பெண்கள் அன்னிய மதத்தவர்களோடு தொடர்ப்பு
உள்ளதைப் போன்ற செய்திகள் அதிகமாக உலா வருகின்றன.
10 April 2015
03 April 2015
பாவமும் பரிகாரமும்!
இவ்வுலகில் மிக தீர்க்கமான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்ட ஒரே மார்க்கம் சத்திய தீனுல் இஸ்லாம் தான்.
நாம் வாழும் காலத்தில் எப்படியெல்லாம் நம் வாழ்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்ற போதனைகளை சொல்லி கொடுத்து அதுபோன்று வாழ்ந்தால் உன்னதமான சுவர்க்கமும் அதற்கு மாற்றமாக வாழ்ந்தால் கொடிய நரகமும் உண்டு என்ற எச்சரிக்கைகளோடு இவ்வுலகில் அனுப்பப்பட்டவர்கள் முஸ்லிம்கள்
நாம் வாழும் காலத்தில் எப்படியெல்லாம் நம் வாழ்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்ற போதனைகளை சொல்லி கொடுத்து அதுபோன்று வாழ்ந்தால் உன்னதமான சுவர்க்கமும் அதற்கு மாற்றமாக வாழ்ந்தால் கொடிய நரகமும் உண்டு என்ற எச்சரிக்கைகளோடு இவ்வுலகில் அனுப்பப்பட்டவர்கள் முஸ்லிம்கள்
25 March 2015
23 March 2015
வினா விடை 6-12
வினா 6: குர்ஆனில் கராத்தே பற்றி ஒரு வசனம் வருகிறது. அது
எந்த வசனம் ?
சூரா அன்பால் 12வது வசனம் ﻓﺎﺿﺮﺑﻮﺍ ﻓﻮﻕ ﺍﻟﺎﻋﻨﺎﻕ ﻭﺍﺿﺮﺑﻮا ﻣنهم ﻛﻞ ﺑﻨﺎﻥ
சரியான விடை தந்தவர் :
Moulana Rasheed Ahmed
வினா 7: முதன் முதலில் சிலைவணக்கம் செய்தவர்கள் யார்?? அந்த சிலைகளின் பெயர்கள்
என்ன ??




















.png)
