வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

சட்டங்கள்

வணக்கம்,வழக்கம்,வணிகம்,இல்லறம்,நல்லறம்,தொடர்பான வினாக்களுக்கு ஆதாரத்துடன் அளிக்கப்பட அருமையானபதில்கள்

குழந்தைப் பெயர்கள்

அரபு மற்றும் அர்த்தத்துடன் முஸ்லிம் குழந்தைகளுக்கான அழகுத் திருப் பெயர்கள்

அரபுக் கல்லூரிகள்

தரணி எங்கும் தலைசிறந்து விளங்கும் அரபுக் கல்லூரிகள்

வலைதள வல்லுநர்கள்

இந்த தளத்தில் அரும்பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள்

23 April 2015

நபி (ஸல்) அவர்களின் ரவ்ழாவும் அதன் கட்டிடமும்.....


ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ (32)

அன்றிலிருந்து இன்று வரையுள்ள மஸ்ஜிதுன்னபவியில் உள்ள பச்சை குப்பா பார்ப்பதற்கு அழகாகவும் நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் உரக்க எடுத்துச் சொல்லக் கூடியதாகவும் இருந்து கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல்

16 April 2015

வதந்தி(தீ)களை பரப்பாதீர்

சமீப காலமாக இ.மெயில், வாட்ஸ் அப், டெலிகிராம், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் ஊடகங்களில் அதிகமாக வதந்திகள் பரப்பப்படுகிறது.  இதில் குறிப்பாக மரண செய்திகள், இஸ்லாமியப் பெண்கள் அன்னிய மதத்தவர்களோடு தொடர்ப்பு உள்ளதைப் போன்ற செய்திகள் அதிகமாக உலா வருகின்றன.

10 April 2015

தர்மம் தலை காக்கும்


இன்றைக்கு பலபேர் மரணம் எந்த நிமிடமும் வரும் என்பதை மறந்து தன் வாழ்நாட்களை 90 வயது வரை வாழ்வதற்கு இறைவனிடம் ஒப்பந்தம் செய்திருப்பதைப் போன்று இளமையில் வசதி இருந்தும் தன் செல்வங்களை தேவையில்லாத காரியங்களுக்கும் தீய வழிகளிலும் செலவிடுகின்றனர்.

03 April 2015

பாவமும் பரிகாரமும்!

இவ்வுலகில் மிக தீர்க்கமான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்ட ஒரே மார்க்கம் சத்திய தீனுல் இஸ்லாம் தான்.
நாம் வாழும் காலத்தில் எப்படியெல்லாம் நம் வாழ்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்ற போதனைகளை சொல்லி கொடுத்து அதுபோன்று வாழ்ந்தால் உன்னதமான சுவர்க்கமும் அதற்கு மாற்றமாக வாழ்ந்தால் கொடிய நரகமும் உண்டு என்ற  எச்சரிக்கைகளோடு இவ்வுலகில் அனுப்பப்பட்டவர்கள் முஸ்லிம்கள்

வாழ்வின் வெற்றி என்பது...

வாழ்வின் உண்மையான வெற்றி என்பது இறுதி முடிவு எப்படி அமைந்தது என்பதைப் பொறுத்ததே!
சுஜுதிலே தலை வைத்து உயிர் பிரிந்தவர்களும் உண்டு.
கழிவறையின் கோப்பையிலே தலை வைத்த நிலையில் உயிர் பிரிந்தவர்களும் உண்டு.
நம் வாழ்க்கையின் இறுதி கணம் எப்படி?....

25 March 2015

ஏமாறாதே!!!! ஏமாற்றாதே!!!!



உலகில் மனிதன் மனிதனிடம் எதிர்பார்ப்பது நம்பகத்தன்மை. நம்பகத் தன்மையின் மூலமே பிறரை நாம் நண்பராக, நெருக்கமுள்ளவராக ஆக்கிக் கொள்ள முடியும். ஆனால் இன்நன்னடத்தை இக்கழி காலத்தில் எடுபட்டுப் போனது மிக வருத்தத்திற்குரிய செய்தியாகும்.

23 March 2015

வினா விடை 6-12

வினா 6: குர்ஆனில் கராத்தே பற்றி ஒரு வசனம் வருகிறது. அது எந்த வசனம் ?
சூரா அன்பால் 12வது வசனம்  ﻓﺎﺿﺮﺑﻮﺍ ﻓﻮﻕ ﺍﻟﺎﻋﻨﺎﻕ ﻭﺍﺿﺮﺑﻮا ﻣنهم ﻛﻞ ﺑﻨﺎﻥ
சரியான விடை தந்தவர் :
Moulana Rasheed Ahmed

வினா 7: முதன் முதலில் சிலைவணக்கம் செய்தவர்கள் யார்?? அந்த சிலைகளின் பெயர்கள் என்ன ??

22 March 2015

குர்ஆன் வசனங்களை ரிங்க்டோனாக வைக்கலாமா?

சவுதி அரேபியாவின் Saudi Council of Muftis எனும் அமைப்பு
 வெளியிட்டுள்ள ஓர் முக்கியமான "பத்வா" இது.
உங்களின் தொலைபேசியில் குர்ஆன்  ஆயத்துகளை  Ringtone ஆக  வைப்பது  ஹராமாகும்.

21 March 2015

இக்கால இப்றாஹீம்கள்!

உலமாக்களே!
மதரசா எனும்
அரண்மனையில் பிறந்த
மவ்லவிகள் எனும் மன்னர்கள்
நீங்கள்.

குர்ஆன் கோட்டைக்குள்
ஹதீஸ் குடையின் கீழ்
கோலோச்சுகின்ற
காரணத்தால்
நாங்கள் உங்களுக்கு
குடிமக்கள்.

20 March 2015

இஸ்லாமிய பார்வையில் குழந்தை திருமண தடைச் சட்டம்!

வேகமாக சுழண்டு கொண்டிருக்கின்ற இந்த உலக வாழ்க்கையின் பல விஷயங்கள் ஆராயப்படுகிறது என்பதும் உண்மைதான். அதேபோன்று திருமண வாழ்க்கையை பற்றியும் ஆராயப்படுகிறது. அதுபோல்